என் காதல் கதவினை
திறந்து உள் நுழைந்து
உவகையுடன் வீற்றிருக்கும்
உன்னதமான பெண்மனியே
உன் இனிமை சிரிப்பை
உள்ளம் ரசித்த நாள் முதல்
உவர்ப்பு கசப்பாக இல்லையடி
காம்பை விட்டு உதிர்ந்த மலர்களும்
கமகமவென்று வாசம் தருவது போல்
கட்டுக்கடங்காத என் துடிப்பு
கன்னி உன்மீது பட்டு விட்டதால்
காவியங்கள் பல படைக்க ஒர் துடிப்பு
தேகத்தில் ஊர் புத்துணர்ச்சி
தெம்பாக இருக்கிறது இந்த இன்பமும்
தெளிந்த நீர்போல் என் மனம்
தெளிவாக உள்ளதடி.
திறந்து உள் நுழைந்து
உவகையுடன் வீற்றிருக்கும்
உன்னதமான பெண்மனியே
உன் இனிமை சிரிப்பை
உள்ளம் ரசித்த நாள் முதல்
உவர்ப்பு கசப்பாக இல்லையடி
காம்பை விட்டு உதிர்ந்த மலர்களும்
கமகமவென்று வாசம் தருவது போல்
கட்டுக்கடங்காத என் துடிப்பு
கன்னி உன்மீது பட்டு விட்டதால்
காவியங்கள் பல படைக்க ஒர் துடிப்பு
தேகத்தில் ஊர் புத்துணர்ச்சி
தெம்பாக இருக்கிறது இந்த இன்பமும்
தெளிந்த நீர்போல் என் மனம்
தெளிவாக உள்ளதடி.













