அன்புனை நேசித்து
அகிலத்தில் இரக்ககுணத்தை
அணையாது காப்பாற்றி
அள்ளி முத்தமிட்டவர் எங்கள்
அன்னை திரேசா…..
அநாதை என்ற வார்த்தை தனை
அதிரவைத்த முதல் பெண்மணி
அன்புக்குழந்தைகளை ஆசையாக
அரவணைத்து உச்ச முகர்ந்து
அகம் மகிழ்ந்தவர் எங்கள்
அன்னை ......
அகிலத்தில் இரக்ககுணத்தை
அணையாது காப்பாற்றி
அள்ளி முத்தமிட்டவர் எங்கள்
அன்னை திரேசா…..
அநாதை என்ற வார்த்தை தனை
அதிரவைத்த முதல் பெண்மணி
அன்புக்குழந்தைகளை ஆசையாக
அரவணைத்து உச்ச முகர்ந்து
அகம் மகிழ்ந்தவர் எங்கள்
அன்னை ......













